284
மரக்காணம் பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பக்கிங்காம் சதுப்பு நிலப்பகுதி அமைந்துள்ளது. பருவ கால மாற்றத்தின் காரணமாக கடல் நீர் பக்கிங்காம் கால்வாயில் கலந்ததால், இந்த கால்வாயின்இரண்டு ...

377
மரக்காணம் சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் தங்குதடையின்றி முறைகேடாக மெத்தனால் விநியோகம் நடப்பதாகவும், அதை தடுக்காவிட்டால் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படும் எனவும் டி.ஜி.பி எழுதிய கடிதத்தின் மீது...

1843
மரக்காணம் அருகே உயரே வளர்ந்த தென்னை மரக்கீற்றில் மின்சார கம்பி உரசியிருப்பது தெரியாமல் தாழ்வாக தொங்கிய தென்னங்கீற்றை பிடித்த விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நடுக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன...

1974
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் ஆதரவோடு கள்...

2660
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். கோட்டக்குப்பம் அடுத்த இந்திராநகரை சேர்ந்த சண்முகம், அதிகாலை சந்திரயான்குப்பம் சந...

2774
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து வெள்ள நிவாரண பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை பதிவு செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். புதுப்பாக்கம...

1841
மரக்காணம் வன்முறையில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு பெறுவது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பா.ம.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது...



BIG STORY